பிணங்கிக் கொண்டு பேசாதிருப்போரே..
மரணத்தின் தூரமறியாத வாழ்க்கையில் மனக்கசப்புகள் வேண்டாமே..
நெருடல்கள் நேற்றோடு போகட்டுமே.
பிணக்குகள் காற்றோடு கலக்கட்டுமே.
இறப்பதற்குள் இருந்துவிடுவோமே சற்று இனிமையாக.
வாழ்ந்து விடுவோமே கொஞ்சம் வசந்தமாக.
பின் மாய்ந்து விடுவோமே மனநிறைவாக…







Reviews
There are no reviews yet